Sep 8, 2010
வேண்டுதல்
பிறர் குறை நோக்கா மனம் வேண்டும்!
என் குறை ஆராயும் குணம் வேண்டும்!
இயல்பை ஏற்றுக்கொள்ளும் வலிமை வேண்டும்!
தவறை ஒப்புக்கொள்ளும் நேர்மை வேண்டும்!
சமுக விதிகளை விலக்கும் தெளிவு வேண்டும்!
நான் நானாகிருக்கும் துணிவு வேண்டும்!
Newer Post
Older Post
Home