Sep 8, 2010
எனக்குள் நான்!
சரியும் நானே! தவறும் நானே!
மகிழ்சியும் நானே! துக்கமும் நானே!
அன்பும் நானே! வெறுப்பும் நானே!
சாந்தமும் நானே! ருத்ரமும் நானே!
நன்றும் நானே! தீதும் நானே!
யோகியும் நானே! போகியும் நானே!
ஜனமும் நானே! மரணமும் நானே!
மாறாததும் நானே! மாறுவதும் நானே!
கடவுளும் நானே! மிருகமும் நானே!
Newer Post
Older Post
Home