Sep 8, 2010
தனித்துவம்
இது தான் இயல்பென்று
வாழ்வோடத்தில் தனித்துவம்
தொலைக்கும் கோழையாகாததால்
விலகிய சமூகம்
தனிமையை தானமாக்கியது!
சுழலும் கால சக்கரத்தில்
சரி, தவறு இட மாறும்!
உறுத்தாத மனசாட்சி
நேர்மைக்கு சாட்சி!
Newer Post
Older Post
Home