Sep 8, 2010

தனிமை

தெளிய மறுக்கும் குழப்பங்கள்
நீங்க மறுக்கும் சஞ்சலங்கள்
விட மறுக்கும் பயங்கள்
புரிய மறுக்கும் உறவுகள்
வாழ்வை மறுக்கும் மனம்
எரியும் கற்பூரமாய்
தனிமையில் நான்!