Sep 8, 2010
அந்தரங்கம்
பிரித்தெடுக்க முடியாதபடி
பொக்கிசங்களும், குப்பைகளும்
மனதின் ஆழத்தில்!
என்னை இழக்கும் தருணங்களில்
மெல்ல வெளி வந்து
மீண்டும் சிறை செல்லும்!
பகிர்ந்து கொள்ள முடியாத
உணர்வுகள் சாபமே!
Newer Post
Older Post
Home